Uncategorized TNUSRB & TNPSC G4 Tnpsc Salem - June 29, 2022 0 1. நீதிக்கட்சி எந்த ஆண்டுகளில் சென்னை மாகாணத்தை ஆண்டது? 1936 -1939 1921 -1926 1936 -1939 1926 -1931 2. 1936 -1939 த.மா.கா. 1996 அ.தி.மு.க. 1972 தி.மு.க. 1949 தே.மு.தி.க. 2004 3. தமிழ்நாட்டின் முதல்வராக அதிக முறை பதவியில் இருந்தவர் யார்? கு. காமராஜர் ஜெ.ஜெயலலிதா எம்.ஜி. ராமச்சந்திரன் மு.கருணாநிதி 4. சி.என். அண்ணாத்துரை மறைவுக்குப்பின் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் யார்? எம்.ஜி. ராமச்சந்திரன் நெடுஞ்செழியன் மு.கருணாநிதி எஸ்.டி. சோமசுந்தரம் 5. சி.ராஜகோபாலாச்சாரி தனது முதல்வர் பதவியை 1939 இல் ராஜினாமா செய்ததற்கு பின் அடுத்து 7வருடங்கள் ஆளுநர் ஆட்சிக்குப் பின்னர் முதல்வராக பதவியேற்றவர் யார்? கு. காமராஜர் சுப்பராயுலு ஓமாந்தூர் பி. ராமசாமி டி.பிரகாசம் 6. தமிழ்நாட்டின் முதல்வராக தொடர்ச்சியாக அதிக காலம் இருந்தவர் யார்? ஜெ.ஜெயலலிதா எம்.ஜி. ராமச்சந்திரன் மு.கருணாநிதி கு. காமராஜர் 7. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க.உலகத்தமிழ் மாநாடு. முதல்வர் இரண்டாம் – அண்ணாதுரை பத்தாம் – கருணாநிதி எட்டாம் – ஜெயலலிதா ஐந்தாம். – எம்.ஜி.ஆர் 8. எம்.ஜி. ராமச்சந்திரன் மறைவுக்குப்பின் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் யார்? மு.கருணாநிதி நெடுஞ்செழியன் எஸ்.டி. சோமசுந்தரம் ஜானகி ராமச்சந்திரன் 9. இந்தியா விடுதலை அடைந்தபின் நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலுக்கு பின் மேலவை மூலம் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் யார்? ஓமாந்தூர் பி. ராமசாமி சுப்பராயுலு கு. காமராஜர் சி. ராஜகோபாலாச்சாரி 10. இந்தியா விடுதலை அடைந்தபோது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் யார்? கு. காமராஜர் சி. ராஜகோபாலாச்சாரி சுப்பராயுலு ஓமாந்தூர் பி. ராமசாமி Loading … Question 1 of 10